Breaking News
தமிழகத்தின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக சங்கர் ஐ.ஏ.எஸ் தேர்வு

தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான நீலகிரி மாவட்டம் கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்து பொதுமக்களின் பாராட்டுக்களோடு தமிழகத்தில் சிறந்த மாவட்டமாக நீலகிரி மாவட்டம் பெயர் பெற்று விளங்குகிறது. இதற்கு காரணகர்த்தா மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, குடும்ப அட்டை, முதியவர் உதவித் தொகை, தாலிக்குத் தங்கம், இலவசக் கணிணி, சைக்கிள்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர், மலை வாழ் மக்களுக்கு வங்கி கடன் உதவி, தலித் மக்களுக்கு வங்கி கடன் வசதி, மாவட்டம் முழுவதும் மினி பஸ் வசதிகள், இலவச கழிப்பிட வசதிகள் மற்றும் ஏராளமான வசதிகளை செய்து கொடுத்ததால் அவரை நீலகிரி மாவட்டத்தின் சிறந்த கலெக்டராக நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் என மக்கள் தெரிவித்தனர்,

மக்கள் கருத்து தெரிவித்த சதவிகிதம் : 98.5
நடுநிலை வகித்தவர்கள் : 1.5

இவரை மக்கள் 24 மணி நேரமும் சந்திக்கலாம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.