Breaking News
டெல்லி செங்கோட்டையில் கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி செங்கோட்டையில் கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பாதுகாப்பு அமைப்பினர் அந்த கையெறி குண்டை அப்புறப்பபடுத்தினர். கண்டெடுக்கபப்ட்டது பழைய கையெறி குண்டு என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.