Breaking News
குடிநீரும் இல்லை…திருமணமும் இல்லை… தவிக்கும் ம.பி., இளைஞர்கள்

மத்திய பிரதேச மாநிலத்தின் சகதர்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் பல மைல் தூரம் சென்று தண்ணீர் சேகரித்து வரும் நிலை இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி பெண்களை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வருவதில்லை.

அதே போன்று இப்பகுதி இளைஞர்களுக்கு பெண் கொடுக்கவும் யாரும் வரவில்லை. தண்ணீர் பிரச்னையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமணங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் பிரச்னையால் தங்கள் மகள்களின் திருமணம் தடைபட்டு வருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பலரம் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.