Breaking News
அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களது அடுத்த பணி, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதுதான். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். கனரக தகவல்தொடர்பு செயற்கைகோள்களை ஏந்திச்செல்லும் ஆற்றல் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை அடுத்த மாதம் (ஜூன் மாதம்) முதல் வாரம் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.