Breaking News
பணத்திற்காக போலீஸ் இணையதள சேவை முடக்கம்

ஆந்திராவில் முக்கிய காவல் நிலையங்கள் பலவற்றின் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
திருமலை, திருப்பதி, ஏர்பேடு, குண்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையை முடக்கியவர்கள், அதனை மீண்டும் சரிசெய்வதற்கு பணம் கேட்டு போலீசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக திருப்பதி மேற்கு காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.