Breaking News
குளித்தலை அருகே விபத்து : 7 பேர் பலி

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கே.பேட்டை பகுதியில், கார் எதிரே வந்த லாரியுடன் மோதிய விபத்தில் 7 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.