Breaking News
ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 9 பேர் கொண்டு குழுவினர் சென்னையில் உள்ள இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகிறது. சென்னை, டில்லி உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.