Breaking News
பீஹாரில் பிளஸ்2தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த மாணவர் திடீர் கைது

பீஹாரில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அவரது தேர்வு செய்யப்பட்டது. மாணவர் கைது செய்யப்பட்டார்.

பீஹாரில் பிளஸ் 2தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாயின. இதில் கணேஷ்குமார் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வில் முறைகேடு , மோசடி செய்து முதலிடம் பிடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாநில பள்ளி கல்வி தேர்வு வாரியம் அவரது தேர்வை ரத்து செய்தது. தொடர்ந்து மாணவர் கணேஷ்குமார் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.