Breaking News
ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் கம்பல் பகுதியில் சி.ஆர்.பி.எப்., 45வது பட்டாலியன் முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவத்தினரின் பதிலடி தாக்குதலில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.