Breaking News
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு, இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்று மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.