Breaking News
17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 17 ஐ.பி,எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் சிறைத்துறை ஏ.டி.ஜி..யாக சைலேந்திரபாபு, சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.யாக ஜெயந்த் முரளி ஆகியோரும், மற்றும் ஜாபர் சேட்டும் பதவி பெற்றுள்ளார்.
ஐ.பி.எஸ்.கள் விவரம்;

1.காந்திராஜன், மாநில மனித உரிமை ஆணையராக மாற்றம்2.சங்காராம் ஜாங்கிட், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்3.ஜெயந்தி முரளி, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்4. கந்தசாமி5.விஜயகுமார்6.சங்கர் ஜிவால்- ஆவின் லஞ்ச ஒழிப்பு 7.ஜாபர் சேட் – தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்8. ராஜேஸ் தாஸ்9.கன்ஹூ சரன் மகலி10 ஷகீல் அக்தர்-11.பிரதீப் வி.பிலிப்12.சைலேந்திர பாபு – தமிழக சிறைத்துறை கூடுதல்ஏ. டி.ஜி.பி.,யாக நியமனம்13.தமிழ்செல்வன்14. அபாஷ் குமார் – தொழில்நுட்ப பிரிவு ஏ. டி.ஜி.பி.,யாக நியமனம்15.அமரேஷ் பூஜாரி16. சாரங்கன்17. சங்கர்- அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.