Breaking News
தமிழகத்தில் மெட்ரோ ரத்த வங்கி

தமிழகத்தில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் பல்நோக்கு மருத்துவமனையில் ரத்த தான முகாமை துவக்கி வைத்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரத்த வங்கியால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களும் பயனடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.