Breaking News
திருவாரூரில் மின்கம்பியை மிதித்து விவசாயி பலி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணலகரத்தில், தனது வயலில் தேங்கிய மழை நீரை அகற்ற சென்ற கலியபெருமாள் என்ற விவசாயி, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.