Breaking News
விழுப்புரம் அருகே விஷ காளான் சாப்பிட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் கல்வராயன் உள்ள காவியம் கிராமத்தில் விஷ காளான் சாப்பிட்ட 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.