Breaking News
வேலூரில் ரூ.33.68 கோடி மதிப்பில் சிட்கோ விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

*வேலூரில் ரூ.33.68 கோடி மதிப்பில் சிட்கோ விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்*

புதுடெல்லி : வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரூ.33.68 கோடி மதிப்பில் சிட்கோ விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய தோல் காலணி மற்றும் துணை பொருட்கள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.