Breaking News
ரூ.10 லட்சம் வரை அபராதம்: தி.மலை ஆட்சியர் எச்சரிக்கை

*டெங்கு உருவாகும் புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.10 லட்சம் வரை அபராதம்: தி.மலை ஆட்சியர் எச்சரிக்கை*

தி.மலை: வீடு மற்றும் அலுவலங்களில் டெங்கு உருவாகும் புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ150 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் 24-ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படுமென என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.