Breaking News
மணப்பாறையில் ஆயுதபூஜை ஊர்வலத்திற்கு தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மணப்பாறையில் ஆயுதபூஜை ஊர்வலத்திற்கு தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆயுதபூஜை ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றக்கிளை தடை விதித்துள்ளது. அக்டோபர் 18-ம் தேதி மணப்பாறையில் ஆயுதபூஜை ஊர்வலம் நடத்த ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அறிவித்திருந்தனர். வாகனங்களில் ஒலி பெருக்கிகளை கட்டிக்கொண்டு அதிக சத்தத்துடன் ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் என்பவர் தொடர்ந்த வழக்கில் வாகன ஊர்வலத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.