Breaking News
லோன் வேண்டுமா என்னுடன் தனிமையில் இரு என்ற வங்கி மேலாளருக்கு உருட்டு கட்டையடி

கர்நாடக மாநிலம் தேவன்நகரே மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் அப்பகுதியில் இருக்கும் டிஎஸ்எப்எல் கடன் நிறுவத்தில் ரூ.2 லட்சத்திற்கான கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். கடன் கோரி விண்ணப்பித்த இவரை வங்கி மேலாளர் தேவையா பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். கடன் வேண்டுமெனில் தனது படுக்கை அறைக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்மணி நடுரோட்டிற்கு தேவையாவை இழுத்துவந்து மரக்கட்டையால் அடித்துள்ளார். பொதுமக்கள் அனைவரது முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இணையத்தில் இது வைரலாகி வருகின்றது.

#WATCH Woman in Karnataka’s Davanagere thrashes a bank manager for allegedly asking sexual favours to approve her loan (15 October) pic.twitter.com/IiiKbiEgZ9

— ANI (@ANI) October 16, 2018

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.