Breaking News
உளுந்தூர் பேட்டை அருகே பஸ்-லாரி மோதல்: 4 பேர் பலி,

*விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.*

*இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 4 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதியவிபத்தில் பஸ் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.