Breaking News
இந்திய ரூபாயை நீக்க முடிவு

அமெரிக்கா கருவூலத்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது கவலை அளிக்கிறது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாயை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பைப் பெரிய அளவில் பாதிக்கும்.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.