Breaking News
வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்குங்கள் பூவை ரவிச்சந்திரன் முதல்வர் பழனிச்சாமியிடம் வேண்டுகோள்

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ தண்ணீர் குளம் ஏழுமலை தொகுதி மீது அக்கறை செலுத்தாமல் பாழ்படுத்தி உள்ளார் இதனால் தொகுதி மக்கள் அடிப்படை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்கள் இதுகுறித்து பூந்தமல்லி தொகுதி ஜெ பேரவை கே ரவிச்சந்திரன் மற்றும் பூந்தமல்லி தொகுதி முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ தண்ணீர் குளம் ஏழுமலை தொகுதி மீது அக்கறை செலுத்தாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் சாலை வசதி குடிநீர் வசதி போக்குவரத்து வசதி ரேஷன் கார்டு இலவச பட்டா வேண்டி மக்கள் அவதியுற்று வருகின்றனர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அனைத்தையும் நிறைவேற்ற முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர் மேலும் இடைத்தேர்தலையொட்டி முன்னாள் எம்எல்ஏ என் எஸ் ஏ மணிமாறன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.