தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை முன்பு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்,  மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை முன்பு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி 27வது வார்டு 1-ம் ரயில்வே கேட் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார்.

நிகழ்வில், 27வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர்கள் சாமிநாதன், கருப்பசாமி, வட்டத் துணைச் செயலாளர்கள் பி.கே.பி.கந்தன், லெட்சுமி, பொருளாளர் சரவணன், வட்ட பிரதிநிதிகள் ராம் வெங்கடேஷ், ஷெல்டன், மோகன்ராஜ், சந்தனராஜ், மைதீன் பாட்ஷா. . . , மாவட்ட வர்த்தக அணித் தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணி காங்கிரஸ் துணைத் தலைவர் அசனார், மக்கள் நீதி மய்யம் காமாட்சி. கம்யூனிஸ்ட் மாரியப்பன், முரளி, ராஜ், நாகராஜ் ஏகாம்பரம், வள்ளி, ஜெயந்தி, காமாட்சி , செல்லம்மாள், ரோஸி, சந்தனமாரி, இளைஞரணி ஆசிக், பாசில், ஆட்டோ ராஜா, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )