தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள் 2 பேர் மீட்பு

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள் 2 பேர் மீட்பு

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் எஸ்.எஸ்.ஐ. முருகன், காவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள் 2 பேரை போலீசார் மீட்டு, அவர்களுக்கு உணவுகள் அளித்து, மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் காப்பாளர் முனியம்மாளிடம் ஒப்படைத்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )