தூத்துக்குடியில் பொியசாமியின் நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவு வழங்கினார்

தூத்துக்குடியில் பொியசாமியின் நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவு வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கினார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட மாணவரணி அணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )