
தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (பிப்:15) வியாழக்கிழமை நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் தகவல்
2 024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான “விவசாயிகள் குறையும் நாள் கூட்டம்” 15.02.2024 வியாழக்கிழமை அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 15.02.2024 வியாழக்கிழமை காலை 10.00 மலிநாலி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “முத்து அரங்கத்தில்” நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாய சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி செய்திக் குறிப்பில் தெரிதித்துள்ளாள்
CATEGORIES மாவட்டம்