Category: உலகம்
உலகம்
அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 94-ஆக அதிகரிப்பு
ஆப்கனில் ஐஎஸ் தீவரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
Read Moreஅம்பேத்கரை பின்பற்றுவோம்: ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அழைப்பு
சமூக நீதி, சமஉரிமைக்காகப் போராட அம்பேத்கரை பின்பற்று வோம் என்று ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமினா முகமது அழைப்பு விடுத்துள்ளார்.
Read Moreஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் குகை மீது ராட்சத குண்டை வீசியது அமெரிக்கா : 36 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் குகை மீது அமெரிக்க விமானப்பபை ‘ஜிபியு-43/பி மாப்’ என்ற 10 ஆயிரம் கிலோ எடைகொண்ட ராட்சத
Read Moreஆப்கனில் ஐ.எஸ். முகாம் மீது அமெரிக்கா ‘ராட்சத’ குண்டு வீச்சு
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முகாம் அமைந்திருந்த இடத்தைக் குறிவைத்து ராட்சத வெடிகுண்டை வீசி
Read Moreஅமெரிக்காவின் எதிர்ப்பை மீறி 6-வது அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருகிறது வடகொரியா
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி 6-வது அணுஆயுத சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருகிறது. கடந்த 2006 அக்டோபரில் வடகொரியா தனது
Read Moreஜாதவ் மரண தண்டனை பற்றி கருத்து கூற ஐ.நா. சபை மறுப்பு
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்தது பற்றி கருத்து கூற ஐ.நா. சபை
Read Moreபாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற மெலனியா டிரம்ப்
அமெரிக்காவின் முதல் பெண்மணியின் மாடலிங் வாழ்க்கையைப் பற்றி கட்டுரையில் எழுதியதற்காக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மன உளைச்சலுக்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின்
Read Moreரசாயன தாக்குதல் பின்னணியில் சிரியாவே உள்ளது: அமெரிக்கா திட்டவட்டம்
ரசாயன தாக்குதலுக்கு பின்னணியில் சிரியா உள்ளதில் சந்தேகம் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் இன்று (புதன்கிழமை)
Read Moreஉலகம் முழுதும் உள்ள அணு உலைகளை பயங்கரவாதிகள் தாக்கலாம்: மத்திய அரசு தகவல்
உலகம் முழுதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு சைபர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ)
Read More‘இந்தியா – பாக்., எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை’: கிரண் ரிஜிஜு
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை’ என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண்
Read More