Breaking News

இந்தியா

உ.பி.,ல் மொபைலில் பேசும் பெண்களுக்கு அபராதம்

உ.பி.,யில் கிராமம் ஒன்றில் மொபைலில் பேசியபடி தெருவில் நடந்து செல்லும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொபைலில்

Read More

கேதார்நாத்தில் இன்று மோடி வழிபாடு

பிரதமர் மோடி இன்று, உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.காலை 9.30 மணிக்கு கேதார்நாத்

Read More

சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றுவதால் ஏழைகளின் வயிறு நிறைய போகிறதா? கர்நாடக மந்திரி கேள்வி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று உணவுத்துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மாநில

Read More

இந்திய வீரர்கள் உடல் சிதைக்கப்பட்டது தொடர்பான கேள்விகளை தவிர்த்த பாகிஸ்தான் தூதர்

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது தலையை

Read More

என் தந்தையின் உயிர் தியாகத்திற்கு எதிரியின் 50 தலைகள் வேண்டும், வீரமரணம் அடைந்த வீரரின் மகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை

Read More

பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடையை களையசெய்து போலீஸ் விசாரணை செய்த கொடூரம்

அரியானா மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட 14-வயது சிறுமியிடம் விசாரித்த கைதால் ஆண் போலீஸ் அதிகாரி, சிறுமியை வலுக்கட்டாயமாக ஆடையை

Read More

பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரஜாபதி குடும்பத்தினரைச் சந்திக்க யோகி ஆதித்யநாத் மறுப்பு

சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காயத்ரி பிரஜாபதியின் குடும்பத்தினரைச் சந்திக்க உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்து

Read More

எனது மனநலத்தை சந்தேகிப்பதா?- நீதிபதி கர்ணன் காட்டம் C

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல

Read More

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மாணவர்கள் இடையே மீண்டும் மோதல்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் – மாணவர்கள் இடையேயான மோதல் வெடித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல்

Read More

பசு கடத்தலில் ஈடுபட்டதாக அஸாமில் இருவர் அடித்துக் கொலை

அஸாம் மாநிலத்தில் பசுவைக் கடத்தியதாகக் கூறப்பட்ட இரு நபர்கள் உள்ளூர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். குவாஹாட்டியில் இருந்து 150 கி.மீ.

Read More