Breaking News

இந்தியா

கேரளாவை வாட்டும் வெப்பம்: ஊழியர்களின் பணி நேரம் மாற்றியமைப்பு

கேரளாவில் கோடை கடுமையாக வாட்டி வருவதால், அனைத்து ஊழியர்களின் பணி நேரத்தை மாநில அரசு மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பாக கேரள

Read More

பயங்கரவாதிகள் ஊடுருவல்: மத்திய அரசுக்கு வங்கதேசம் எச்சரிக்கை

இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மே.வங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக வங்கதேச அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல்

Read More

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு. ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி

காகிதங்களால் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுக்கள் ஒருசில வருடங்களில் பாதிப்பு அடைந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்படும் நிலையில் ரூபாய் நோட்டுக்களை

Read More

தாத்தாவின் வெறிக்கு பலியான பேத்தி: ஆசையையும் தீர்த்து கொலையும் செய்த கொடூரம்!

கேரளா மாநிலம் கொல்லத்தில் வயதான முதியவர் ஒருவர் காம வெறியால் தனது பேத்தியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை

Read More

விபத்து ஏற்படுத்தியவருக்கு தண்டனை ஆயுளுக்கும் வாகனம் ஓட்ட முடியாது

டில்லியில் அதிவேகமாக லாரியை ஓட்டி, 9 வயது சிறுவன் உயிரிழக்க காரணமாக இருந்த வழக்கில், குற்ற வாளிக்கு வாழ்நாள் முழுவதும்

Read More

100 மடங்கு அதிவேக இண்டர்நெட்: புதுவகை வைபை கண்டுபிடிப்பு

நுாறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதுவகை வைபையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை

Read More

ராணுவத்தினருக்கு குண்டு துளைக்காத சட்டை தயாரிக்க முடிவு

ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்காக, குண்டு துளைக்காத, குறைந்த எடையுள்ள சட்டைகளை, நம் நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகனை வீட்டை விட்டு வெளியேற்றலாம்

வயதான பெற்றோரை கவனிக்காமல், அவர்களை கொடுமைப்படுத்தும் மகனை, வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. முதியோர்

Read More

உத்தரப் பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு; கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா துணை முதல்வர்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதையடுத்து ஞாயிறன்று யோகி ஆதித்யநாத் முதல்வராகவும், கேசவ் பிரசாத் மவுரியா மற்றும்

Read More

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை : பாகிஸ்தான் செல்லும் இந்திய அதிகாரிகள் குழு

சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பாகிஸ்தான் செல்ல உள்ளது. இருநாடுகளிடையே

Read More