Breaking News

தமிழ்நாடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது: ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது. 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில்

Read More

போதைப் பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்க: மு.க.ஸ்டாலின்

போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை

Read More

வால்பாறையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை துவங்கி பெய்து

Read More

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு வரும் 27-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி (ஜூன் 27) முதல் எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என தமிழக

Read More

நாளை போரூர் மேம்பாலம் திறப்பு விழா;  ஏழு ஆண்டுகள் இழுபறிக்கு பின் விடிவு

போரூர் மேம்பாலம், ஏழு ஆண்டுகள் இழுத்தடிப்பிற்கு பின், நாளை திறப்பு விழா காண இருக்கிறது. மவுன்ட் – பூந்தமல்லி சாலையும்,

Read More

‘அட்மிஷன்’ எப்படி: சி.பி.எஸ்.இ., விளக்கம்

‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’ என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின், ‘நீட்’ தேர்வு

Read More

மருத்துவ கவுன்சில் நிதி வீணடிப்பு : நிர்வாகிகள் மீது டாக்டர்கள் புகார்

மருத்துவ கவுன்சில் நிதியிலிருந்து பல லட்சம் ரூபாயை சொந்த தேவைகளுக்கு செலவு செய்து வருவதாக, முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது

Read More

தமிழக – கேரள எல்லையில் நக்சல் வேட்டை தீவிரம்

வட மாநிலங்களில் நக்சல்களின் நடவடிக்கைகளுக்கு, அதிரடிப் படையினர், ‘கிடுக்கி’ போடுவதால், அவர்கள் தென் மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதாகவும், தென் மாநிலங்களில்

Read More

ஜூலைக்குள் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ : அமைச்சர் ராஜு

”பொது மக்களுக்கு, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள், ஜூலை மாதத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்,” என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

Read More

போராட்டத்தில் குதிக்கும் போலீஸ்; உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

‘உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை செய்யும், ‘ஆர்டர்லி’ முறையை ஒழிக்க வேண்டும்’ என, போலீசார் சார்பாக போராட்டம்

Read More