Breaking News

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா; மதுரையில் இன்று துவக்கம்

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மதுரையில் இன்று (ஜூன் 30) துவங்குகிறது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு துவக்க விழா

Read More

செய்யது குழும நிறுவனத்தில் வருமான வரி சோதனை: சென்னை உட்பட 40 இடங்களில் நடந்தது

செய்யது பீடி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் என 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 200 பேர் அதிரடி

Read More

அடிக்கடி இருளில் மூழ்கும் பாம்பன் பாலம்: அச்சத்தோடு கடக்கும் சுற்றுலா பயணிகள்

தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் பாம்பன் பாலம், இரவு நேரங்களில் அடிக்கடி இருளில் மூழ்குவதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தோடு வாகனங்களில்

Read More

தினகரன் அணியுடன் மோதல் முற்றுகிறது: வாரிசு அரசியலை சசிகலா உருவாக்கியதை ஏற்க மாட்டோம் – முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் திட்டவட்டம்

வாரிசு அரசியலை சசிகலா உருவாக் கியதை நாங்கள் ஏற்கவில்லை. எனவேதான் நாங்கள் புறக்கணிக் கிறோம் என்று அதிமுகவில் முதல்வர் பழனிசாமி

Read More

ஜூலை 17 தமிழக சட்டசபை கூட்டம் நடக்காது

ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க இருப்பதால், ஜூலை 17 அன்று தமிழக சட்டசபைக் கூட்டம் நடைபெறாது என்று சபாநாயகர் தனபால்

Read More

சென்னையில் தனியார் விளம்பரங்களுடன் ஜொலிக்கும் பேருந்து நிறுத்தம்: பேருந்து போக்குவரத்து தகவல்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி

சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் தொடர்பான தகவல்கள் இல்லா ததால் பயணிகள் பெரும் சிரமத் துக்கு ஆளாகின்றனர். சென்னையில்

Read More

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளிலேயே 8,379 விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 7 வரை விநியோகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான விண்ணப்ப விநியோகம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 8,379 விண்ணப்

Read More

நஷ்டத்தில் ‘அம்மா’ உணவகங்கள் : ‘காஸ்’ நிறுவனங்களுக்கு பாக்கி

அம்மா’ உணவகங்களில், சமையல் காஸ் சிலிண்டருக்கான தொகையை செலுத்த நிதியில்லாததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள், பல லட்சம் ரூபாய்

Read More

கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கைவிரிப்பு

கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Read More

நெருக்கடியில் தென்னை நார் உற்பத்தியாளர்கள்: ரூ.2000 கோடி அன்னியச் செலாவணி இழக்கும் அபாயம்

தென்னை விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை காக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்காவிட்டால், தென்னை விவசாயம் அழிவதோடு,

Read More