Breaking News

தமிழ்நாடு

எண்ணிப் பார்த்துட்டேன், சசிகலாவிடம் 89 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர் – இளங்கோவன் தகவல்

சசிகலாவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் இருப்பவர்களை எண்ணிப் பார்த்தேன். 89 பேர்தான் வருகின்றனர் என்று

Read More

‛கையை வெட்டுவேன்’: கலைராஜன் மீது வழக்கு

சென்னை, தேனாம்பேட்டை யில், பிப்., 9ம் தேதி அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், வி.பி.கலைராஜன் பேட்டி அளித்தபோது,

Read More

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தனர்:எம்.எல்.ஏ.க்களை மீண்டும் சந்தித்து பேசினார்,சசிகலா

அ.தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்பதில் காபந்து முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு

Read More

5 நாட்களில் 3 லட்சம் பேர் நேரில் சந்திப்பு: ‘மிஸ்டு கால்’ மூலம் 35 லட்சம் பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

மிஸ்டு கால் மூலம் 35 லட்சம் பேரும், 5 நாட்களில் நேரில் சந்தித்து 3 லட்சம் பேரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

Read More

தமிழ்நாட்டில் யார் ஆட்சி? ‘கவர்னர் முடிவு எடுக்க தாமதிப்பது சட்டவிரோதம் அல்ல’ சட்ட நிபுணர் கருத்து

தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைப்பது? என்பது பற்றி முடிவு எடுக்க கவர்னர் தாமதப்படுத்துவது சட்டவிரோதம் அல்ல என்று தந்தி டி.வி.யிடம்

Read More

‘‘சட்டசபை கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பேன்’’ ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள்

Read More

ஐகோர்ட் நோட்டீஸுக்கு எதிர்ப்பு: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த முன்னாள் நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் மனு

பீட்டா அமைப்பிடமிருந்து ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ விருது பெறும் 2014 ஜல்லிக்கட்டு தடை முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சென்னை

Read More

ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன்: சசிகலா காட்டம்

ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன். அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என சசிகலா கூறினார். இது

Read More

திமுக ஆட்சி விரைவில் மலரும்: ஸ்டாலின் நம்பிக்கை

“நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்” என்று திமுக செயல்

Read More

தேமுதிகவை அழிக்க நினைத்தோரின் கட்சி இன்று பல பிரிவுகளாக பிளவு: விஜயகாந்த்

”நம்மை அழிக்க நினைத்தவர்கள் தானாக அழிவதையும், நம் கட்சியை பிளவுபடுத்த எண்ணியவர்களின் கட்சி, இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு இருப்பதையும்

Read More