Breaking News

slider

எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர்

Read More

“இம்ரான் கான் உண்மையான முகம் வெளிப்பட்டது” பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு

Read More

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல், தன்னை பாலியல் பலாத்காரம்

Read More

அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

Read More

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை இலாகா எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை வடக்கு உள் கர்நாடகா மற்றும் ராயலசீமாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதேபோல் தமிழகத்திலும் அவ்வப்போது மழை பெய்து

Read More

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா?

ஹெல்மெட் கட்டாயம் குறித்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று நேற்றைய விசாரணையின் போது, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சென்னை கொரட்டூரைச்

Read More

அரியானாவில் 11-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலைசெய்த 9-ம் வகுப்பு மாணவன் கைது

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் அரசுப்பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவனை சக நண்பர்கள் உதவியோடு 9-ஆம் வகுப்பு படிக்கும்

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் ‘காலை உடைத்து விடுவேன்’ என மிரட்டிய மத்திய அமைச்சர்

மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்

Read More

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்

Read More

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை என்பதால் வீட்டில் கருக்கலைப்பு: 5 மாத கர்ப்பிணி மரணம்; செவிலியர் கைது

உசிலம்பட்டி அருகே வீட்டில் கருக்கலைப்பு செய்தபோது, 5 மாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். இது தொடர்பாக தனியார் மருத்துவமனை செவிலியரைப்

Read More