Breaking News

slider

தமிழகத்தில் மின்உற்பத்தி பாதிப்பு மின்தடை ஏற்படும் அபாயம்

தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து வாங்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. ‘காலப்போக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

Read More

அருணாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நில சரிவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மோடிரிஜோ, டோன்யி போலோ பகுதி, சந்திரா

Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் – பா.ஜனதா தலைவர் அமித்ஷா

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து

Read More

வங்கி, நிதி நிறுவன மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? அதிகாரிகள் அறிவுரை

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாக கூறி மோசடி கும்பல் பணம் சுருட்டி விடுகின்றனர். எனவே அவர்களிடம்

Read More

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 42 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தாராபுரம் சாலை சந்திப்பு அருகில்

Read More

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு – கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், நம்பி நாராயணன்(வயது 74). இவர், 1994-ல் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள்

Read More

தொழுநோயாளிகள் மறுவாழ்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பங்கஜ் சின்ஹா என்பவர், தொழுநோயை ஒழிக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்கு தொடுத்தார்.

Read More

என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி

எஸ்.ஜி. என்ற அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இந்தியாவிற்கு முழு தகுதி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணுசக்தி வினியோக

Read More

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரம்: தமிழக அரசின் பரிந்துரை குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் மனித

Read More

பிளாஸ்டிக் தடை: பள்ளிகளில் நாளை அமல்

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2019 ஜன.,

Read More