Breaking News

slider

இரு அணிக்கும் நிர்வாகிகள் ஆதரவு : சின்னத்தை மீட்பதில் சிக்கல் நீடிப்பு

அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பிரமாண வாக்குமூலத்தில் கையெழுத்திடுவதால், இரட்டை இலை சின்னத்தை

Read More

உ.பி.,ல் மொபைலில் பேசும் பெண்களுக்கு அபராதம்

உ.பி.,யில் கிராமம் ஒன்றில் மொபைலில் பேசியபடி தெருவில் நடந்து செல்லும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொபைலில்

Read More

கேதார்நாத்தில் இன்று மோடி வழிபாடு

பிரதமர் மோடி இன்று, உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.காலை 9.30 மணிக்கு கேதார்நாத்

Read More

வேகமாக வறண்டு வரும் ஏரிகள் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வேகமாக வறண்டு வருகின்றன. செங்குன்றம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வேகமாக

Read More

உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் அறிமுகம்

காயமடைந்த, நோயுற்ற பசுக்களைக் காக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர்

Read More

ஆதார் அட்டையை போலியாக தயாரிக்க முடியாது என்பதாலேயே கட்டாயபடுத்தப்படுகிறது- மத்திய அரசு

ஆதார் கட்டாயத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் ஆதார்

Read More

அமைச்சர்கள் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் கூடியது. இதில்

Read More

மருத்துவ மேற்படிப்பில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும்: தனியார் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் கல்லூரிகள்,

Read More

‘பல்சர் பைக்’ கேட்ட மணமகன்; ‘தலாக்’ கூறிய மணமகள்

திருமணம் முடிந்ததும், வரதட்சணையாக, ‘பைக்’ கேட்ட மணமகனுடன் வாழ விருப்பமில்லை எனக் கூறிய மணமகள், திருமண பந்தத்தை உடைத்தெறிந்தார். ஜார்க்கண்ட்

Read More

ஜூன் 15க்குள் ரூ.1,500 கோடி அல்லது சிறை

‘சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய், ஏற்கனவே கூறியபடி, முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகையில், 1,500 கோடி ரூபாயை,

Read More