Breaking News

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம்: மல்யுத்தம் முதல் ஆக்கிவரையில், விளையாட்டு ரீதியான உறவும் முடிந்தது

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய படையினர் மீது

Read More

உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு ஏஜெண்டு அப்தாப் அலி கைது

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டு என்று அறியப்படுபவர், அப்தாப் அலி. இவர் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து

Read More

டெல்லியில், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

டெல்லியில், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர்கள் மோகன்லால், அக்‌ஷய் குமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விருது

Read More

விமான பயணத்துக்கு ‘ஆதார்’ கட்டாயம் ஆகிறது பயணி கையை ‘ஸ்கேன்’ செய்துதான் விமான நிலையத்துக்குள் நுழைய முடியும்

விமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது, ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின்

Read More

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கு 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு 3-வது நீதிபதி விசாரணைக்கு சிபாரிசு

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து 3-வது நீதிபதி விசாரணைக்கு சிபாரிசு

Read More

மத்திய அரசிடம் மண்டியிடுகிறார்கள் தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெளிப்படைத்தன்மை தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்

Read More

கோடையின் உச்சம்: அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்

கோடையின் உச்சம் என்று சொல்லப்படுகிற அக்னி நட்சத்திரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வழக்கத்தை விட வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்

Read More

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்கள் விரைவில் வெளியிடப்படும் அ.தி.மு.க. (அம்மா அணி) அறிவிப்பு

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில்

Read More

ரூ.17 ஆயிரம் கோடி நிதி வேண்டும் மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை

எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுரங்கத்துறை சார்பில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்

Read More

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்

Read More