Breaking News

32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக் கப்பட்ட 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி

Read More

பழைய ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பழைய ரூபாய் நோட்டுகளை, வாக்குறுதி அளித்தபடி டெபாசிட் செய்ய அனுமதிக்காதது தொடர்பான மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு,

Read More

உலகின் மிகப் பழமையான போர்க் கப்பல்: ஐஎன்எஸ் விராட் ஓய்வுபெற்றது

மும்பை உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற் படையில் இருந்து நேற்று ஓய்வு

Read More

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுக்கு பிறகு மகனை முதல்வராக்க லாலு பிரசாத் திட்டம்

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிஹார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 11-ல் வெளியாகும் இந்த முடிவுகளுக்கு

Read More

கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொண்டதால் வடக்கு மண்டல ஐஜி, எஸ்பி இடமாற்றம்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கும் பணிகளை சசிகலா தரப்பினர் மேற்கொண்டனர். காஞ்சிபுரம்

Read More

பாபர் மசூதி வழக்கை இழுத்தடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: அத்வானி, கல்யாண் சிங் மீது மீண்டும் விசாரணை

பாபர் மசூதி வழக்கை காலம் தாழ்த்தி வருவதற்கு உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்வானி, கல்யாண் சிங்

Read More

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணம் உயர்வு: தமிழக அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய தேர்வுக் கட்டணம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக

Read More

கணவரை விவாகரத்து செய்கிறேன்: பாடகி சுசித்ரா அறிவிப்பு

கணவரும் நடிகருமான கார்த்திக்கை தான் விவாகரத்து செய்ய உள்ளதாக பாடகி சுசித்ரா பேட்டியளித்துள்ளார். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து

Read More

இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்தசோகை

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலன் குறித்த ஆய்வில், இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட 58 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள்

Read More

பரிசு பொருள் வழக்கு: ஜெ., விடுவிப்பு

உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த பரிசு பொருள் வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More