Breaking News
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சிறைக்கு..

இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். இதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டை 2 நாட்களில் அணுக வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதல்வரானதும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டும். இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.