Breaking News
நாடு முழுவதும் 100 இடங்களில் ரெய்டு

ல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட போலி இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்நிறுவனங்களில் போலி கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளதாக இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.