Breaking News
125 கோடி மக்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது : ட்விட்டரில் பிரதமர் மோடி பெருமிதம்

ஊழல், கறுப்புப்பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையை ஆதரிக்கும் மக்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் 125 கோடி மக்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் ட்விட்டரில் பிரதமர் மோடி பொருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கறுப்புப்பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை குறித்த தங்களது கருத்துகளை NM App இல் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.