திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தை உத்திர பிரதிஷ்டாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தை உத்திர பிரதிஷ்டாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தை உத்திர பிரதிஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )