Breaking News

இந்தியா

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், மும்பை மெட்ரோ ரயில் நிலையங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து

Read More

அமர்நாத் தாக்குதல்: முன்னரே எச்சரித்திருந்த உளவுத்துறை

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் முன்னரே எச்சரித்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆலோசனை: இது தொடர்பாக

Read More

காஷ்மீர் நிலைமையை கண்காணித்து வருகிறோம்: மத்திய அரசு

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் அமர்நாத் யாத்திரைக்கு யாத்ரீகர்கள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய

Read More

தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல்

கேரள மாநிலத்தில் உள்ள பூக்கொட்டுகாவு கிராமத்தை சேர்ந்த 300பெண்கள், தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரி அசத்தி

Read More

இந்தியவகை மாம்பழங்களுக்கு உரிமை கொண்டாடுகிறது பாக்.,

இந்திய வகை மாம்பழமான ராடூல் வகை மாம்பழங்களுக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் ராடூல் என்ற

Read More

ரயில் பயணியரின் டிக்கெட்டுகளை பரிசோதிக்க தானியங்கி கருவி

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போன்று, பிற ரயில் நிலையங்களிலும், டிக்கெட்டுகளை, ‘ஸ்கேன்’ செய்து, பயணியரை அனுமதிக்கும் தானியங்கி கதவுகளை

Read More

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது. மிகக் குறைந்த

Read More

ஜி.எஸ்டி ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கி உள்ளது மோடி

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி முறை ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கி உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார். அரசுமுறை பயணமாக

Read More

ஜூலை 12-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம்

தினசரி விலை முறையை கண்டித்து வரும் 12-ம் தேதி அனைத்திந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Read More

ரூ.750 கோடி ஓவியங்கள் மாயம்:ஏர் இந்தியாவில் ஊழல்?

‘ஏர் இந்தியா’ வசம் இருந்த, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய ஓவியங்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை

Read More