Breaking News

இந்தியா

வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு: உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு தகவல்

இதுவரை ரூ.70,000 கோடி அளவிலான கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள ரூ.16,000 கோடியும் அடங்கும் என்று

Read More

நீட் தேர்வு திணிப்பை எதிர்த்து மார்ச் 10-ல் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

நீட் நுழைவுத்தேர்வு திணிப்பை எதிர்த்து மார்ச் 10-ம் தேதி காலை 10 மணியளவில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

Read More

ஆகஸ்டில் துவங்கியது 2,000 ரூபாய் அச்சிடும் பணி: ரிசர்வ் வங்கி

தற்போது புழக்கத்திலுள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி

Read More

லிம்கா சாதனை புத்தகத்தில் டில்லி மெட்ரோ

கட்டுமான பணியில் புதிய சாதனை படைத்துள்ளதன் மூலம் டில்லி மெட்ரோ ரயில் திட்டம், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

Read More

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் எடுக்க ‘ஆதார்’ கட்டாயம் ஆகிறது

தற்போது, ரெயில் டிக்கெட் முன்பதிவு, வாடகை கார், உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு தனித்தனி ‘மொபைல் ஆப்’கள் (செயலி) புழக்கத்தில் உள்ளன.

Read More

‘ஹைட்ரோ கார்பன்’ 31 இடங்களில் ஆய்வு

தமிழகத்தில், நெடுவாசலில் தற்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ள ஆய்வுப் பணிகளைப் போல், நாட்டில் மேலும், 29 இடங்களில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டு

Read More

மானியம் அல்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 1, 2017 முதல்

Read More

கர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலில் 5 பேர் பலி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த இரு மாதங்களில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கர்நாடக

Read More

அரசு மருத்துவர்களை மிரட்டியதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், முல்லபாடு பகுதியில் நேற்று முன்தினம் தனியார் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர

Read More

‘எங்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை’; நீதிபதிகள் ஆதங்கம்

‛எங்கள் பேச்சை யாரும் கேட்பதாக தெரியவில்லை’ என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்ய

Read More