Breaking News

slider

வர்த்தகம் செய்ய அதிக வசதிகள் நிறைந்த நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளது: அருண் ஜெட்லி

சிங்கப்பூரில் நடந்த பைன்டெக் திருவிழாவில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, ஆதார் திட்டம்

Read More

பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது

ஆசியான், கிழக்கு ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை

Read More

ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும் :சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை சென்றார். பல்கலைக்கழக

Read More

தமிழக மாணவனுக்கு கண்டுபிடிப்புக்கான தங்க பதக்கம்; புதுடெல்லியில் ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லியில் கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு மற்றும் இசை ஆகிய துறைகளில் அளப்பரிய சாதனை படைத்த 5 முதல் 18

Read More

கோவையில் ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் திடீர் ஆலோசனை: செய்தியைப் பார்த்து நிகழ்விடத்துக்கு விரைந்த அமைச்சர் வேலுமணி

கோவை சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அம்மாவட்டத்தின் அரசுத் துறை உயரதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

குஜராத்தில், பிரதமர் மோடி அதிரடி பிரசாரத்தில் குதிக்கிறார்

குஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான

Read More

தாவூத் இப்ராகிம் மும்பை சொத்துகள் இன்று ஏலம் விடப்பட்டது

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம்

Read More

‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை மிகப்பெரிய பொய் என்கிறார் யோகி ஆதித்யநாத்

மதச்சார்பின்மை என்ற வார்த்தை மிகப்பெரிய பொய் எனவும், இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர்

Read More

செம்மரம் வெட்டினால் சுடுவோம்: ஆந்திர போலீசார் எச்சரிக்கை

செம்மரம் வெட்ட யார் வந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஆந்திர மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருப்பதியில்

Read More

பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி மோடி மற்றும் டிரம்ப் ஆலோசனை

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் ஆசியன் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட

Read More