Breaking News

இந்தியா

5 மாநில வாக்கு எண்ணிக்கை காலை துவங்கியது: உ.பி உத்தராகண்டில் பாஜக முன்னிலை

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. உ.பி உத்தாரகண்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Read More

பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு ஜியோ, பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு

பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ நிறுவனங்கள் மன்னிப்பு கோரின. விளம்பரம்: ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான

Read More

ரொக்கமில்லா பரிவர்த்தனை; தேர்தல் ஆணையம் பரிந்துரை

”தேர்தலில் கறுப்பு பணம் புழங்குவதை தடுக்கும் பொருட்டு, ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை நடைமுறைபடுத்த வேண்டும்,” என, தலைமை தேர்தல் ஆணையர்

Read More

காணாமல் போன ‘சந்திராயன்’ விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா

நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி, காணாமல் போனதாக கருதப்படும், ‘சந்திராயன்’ விண்கலத்தை, அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்துள்ளது. சந்திராயன்: நிலவை

Read More

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் குறைந்தது பணப்புழக்கம்!

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. குறைவு: இதுகுறித்து நிதித்துறை இணை அமைச்சர்

Read More

டிஜிட்டல் பணபரிமாற்ற பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க புதிய வரைவு வழிகாட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு மக்கள் மத்தியில்

Read More

வங்கி கணக்கில் இருப்பு குறைவுக்கு அபராதம்: எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை?

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Read More

கருத்துக்கணிப்பால் பீதி; மாயாவதியுடன் கூட்டணிக்கு தயாராகிறார் அகிலேஷ்

கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், உ.பி.,யில் தேவைப்பட்டால் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக மாநில முதல்வர்

Read More

விதவைகளை இனி ‛‛கல்யாணி” என்றே அழைக்கலாமே : ம.பி. முதல்வர் பேச்சு

கணவனை இழந்த மனைவிகள் விதவைகள் என அழைக்கப்படமாட்டார்கள் அவர்கள் கல்யாணி என்றே அழைக்கப்படுவார்கள் என ம.பி. முதல்வர் கூறினார். ம.பி.யில்

Read More

பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

பெண்களின் பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் சட்ட மசோதா பார்லி., லோக் சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அரசு,

Read More