Breaking News

தமிழ்நாடு

கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம்

Read More

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் எடப்பாடி அரசு மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது : டிடிவி தினகரன்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தருமபுரியில்

Read More

‘‘அரசியலில் ஈடுபட முடிவு எடுத்தது ஏன்?’’ கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களை நேற்று சந்தித்தார். சென்னை கேளம்பாக்கத்தில் இந்த சந்திப்பு

Read More

மழை மீட்பு, நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் வேஷ்டியை மடித்துக்கட்டி களத்தில் குதித்தனர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரம் காட்டி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை

Read More

முழு கொள்ளளவை எட்டுகிறது மதுராந்தகம் ஏரி : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, ஓரிரு நாட்களில் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

கந்துவட்டி கொடுமை: முதல்வரை கேலி செய்த கார்ட்டூனிஸ்ட் கைது

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி

Read More

‘டூ– வீலர் லைசென்ஸ்’ இனி கஷ்டம் விதிமுறைகளை கடுமையாக்க உத்தரவு

சென்னை,இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கும்படி, போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், இருசக்கர வாகன

Read More

கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் கமல்ஹாசன் மீது சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில்

Read More

தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவு – பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு தகவல்

6 மாத அமைதிக்குப் பின் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியார்களிடம் கூறியதாவது: கட்சியும், ஆட்சியும் இருக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணியில்

Read More

மழை வெள்ளம்: முகாம்களில் 900 பேர்

: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 18 முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 900 பேர் தங்கியுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.  

Read More