Breaking News

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு அதிரடி மாற்றம்

ராமஜெயம் கொலை  வழக்கில் 5 ஆண்டுக்கு பின்பும் சிபிசிஐடி விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சிபிஐக்கு உடனடியாக மாற்றவும், 3

Read More

சென்னைக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வீராணம் ஏரியில் இருந்து மீண்டும் நீர்திறப்பு

கடலூரில் உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.5 அடி. இந்நிலையில் இதன் நீர்மட்டம் 45 அடியை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு 1,400

Read More

ஜெயலலிதாவின் வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு: தலைமை செயலகத்தில் நடந்த விசாரணையில் ஜெ.தீபா ஆஜராகவில்லை

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ஐகோர்ட்டு உத்தரவின்படி தலைமை செயலாளர் அலுவலகத்தில்

Read More

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு மலர், குறும்படம், அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்படும்

சென்னை கலைவாணர் அரங்க கூட்ட அரங்கில் 7-ந் தேதியன்று (நேற்று) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பான, விழா மலர் குழு

Read More

என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன் – கமல்ஹாசன்

  சென்னை தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி,நகரில் #MaiamWhistle என்ற பெயரில் புதிய செல்பேசி செயலியை நடிகர் கமல்ஹாசன்

Read More

2ஜி வழக்கில் டிச.,5ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் தீர்ப்பு தேதி டிசம்பர் 5 ம் தேதி அறிவிக்கப்படும் என டில்லி சிபிஐ கோர்ட்

Read More

கருணாநிதியை சந்திக்க “அரசியல் நோக்கத்தோடு மோடி வரவில்லை” மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்

Read More

பிரதமரிடம், ரூ.1,500 கோடி நிதி கேட்டு இருக்கிறோம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவனமாக கேட்ட பிரதமர்

Read More

அடையாறில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன?

சென்னை தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

Read More

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Read More