Breaking News

தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் இறப்புக்கு முன் எழுதிய கடிதம்: கையெழுத்து, தகவல்கள் உண்மையா என போலீஸ் விசாரணை

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணி யம், இறப்பதற்கு முன் எழுதிய 4 பக்க கடிதம் வாட்ஸ்

Read More

குரூப்-2ஏ பணிகளுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு: மே 15 முதல் 17 வரை நடக்கிறது

குரூப்-2-ஏ பணிகளுக்கு மே 15 முதல் 17-ம் தேதி வரை 2-வது கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Read More

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: முதன்முறையாக ரேங்க் பட்டியல் இடம் பெறவில்லை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 921.%.

Read More

ஒவ்வொரு நாளும் ரூ.5 கோடி நஷ்டம் : 15ம் தேதி முதல் பஸ் ‘ஸ்டிரைக்!’

‘அமைச்சருடன் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், வரும், 15ம் தேதி, வேலை நிறுத்தம் துவங்கும்’ என, அரசு பஸ் போக்குவரத்து

Read More

நாமக்கல் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு : சிபிசிஐடி.,க்கு மாற்றம்

நாமக்கல் ஒப்பந்ததாரரும், அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பருமான சுப்ரமணியன் தற்கொலை செய்த கொண்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம்

Read More

குடிமராமத்துப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு ரூ.500 கோடி நிதி: ‘நபார்டு’ வங்கி அறிவிப்பு

ஏரிகளை புனரமைக்கவும், குடிமராமத்துப் பணிகளுக்காகவும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்க இருப்பதாக நபார்டு வங்கி

Read More

கல்விக் கடன் விவரங்களை வி.எல்.பி. இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் சுற்றறிக்கை

ஆகஸ்ட் 15, 2015-க்கு பிறகு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் கல்விக் கடன் திட்டத்துக்காக தொடங்கப்பட்ட ‘வித்யா

Read More

ஆங்கிலத்தில் அரசு உத்தரவு வெளியிடுவது அதிகரிப்பு: தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

தமிழக அரசுத் துறைகளில் சமீப காலமாக அரசால் வெளியிடப்படும் பெரும்பாலான உத்தரவுகள், தகவல்கள் ஆங்கிலத்தில் வரத் தொடங்கியுள்ளதால் தமிழ் மொழிக்கு

Read More

கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரி சோதனையா?

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள, ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், வருமான வரி சோதனை நடந்ததாக, வெளியான தகவலால், நேற்று பரபரப்பு

Read More

பெரா’ வழக்கில் சுதாகரனை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Read More