Breaking News

தமிழ்நாடு

சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு

இரட்டை இலை சின்னத்தை கையகப்படுத்த லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Read More

அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும்

தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் தமிழகத்தில்

Read More

தமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைக்க தீபா பிரதமருக்கு கோரிக்கை

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செய லாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா மர்ம மரணத்துக்கே இன்னும் விடிவு

Read More

கொடநாட்டில் கொலை ஜெயலலிதா உயில் கொள்ளை போனதாக தகவல்?

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் கடந்த மாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல்

Read More

பரபரப்பான சூழ்நிலையில் நாளை எடப்பாடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்புகள் அரங்கேறிவரும் நிலையில், நாளை (செவ்வாய்க் கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

Read More

தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் சுற்றுப்பயணம்: இரு அணிகளும் இணையுமா?

தமிழகம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதால்,

Read More

கருணாநிதி உடல்நிலை மருத்துவர்கள் கண்காணிப்பில் சீராக உள்ளது: ஸ்டாலின் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (01-05-2017), சென்னை, சிந்தாதிரிபேட்டையில் உள்ள

Read More

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன: கடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் சென்னை மாநகரம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் தற்போது வறண்டு போயுள்ளன. இதனால் சென்னை

Read More

ஆட்சியை நிலைகுலைய செய்ய பாஜக திட்டமா? – ஸ்டாலினின் குற்றச்சாட்டை சிறு குழந்தைகூட நம்பாது: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தமிழகத்தில் ஆட்சியை நிலைகுலையச் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டை குழந்தைகூட நம்பாது என்று பாஜக

Read More

கோடநாடு சம்பவத்தில் 4 பேர் கைது; 5 பேர் தலைமறைவு: விபத்தில் பலியானவர் முக்கிய குற்றவாளி – கொள்ளை முயற்சிக்கு சதித் திட்டம் தீட்டியவர்: எஸ்.பி. தகவல்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More