Breaking News

தமிழ்நாடு

ராஜாஜி பவனில் தினகரன், மல்லிகார்ஜூனா

சென்னையில் தினகரனிடம் டில்லி போலீசார் இன்று(ஏப்-27)நடத்திய 6 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது .தொடர்ந்து தினகரன் மற்றும் அவரது

Read More

அ.தி.மு.க., அணிகள் ரகசிய பேச்சு

அ.தி.மு.க.,வின் இரு அணி நிர்வாகிகளும், ரகசிய பேச்சில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பன்னீர் அணி சார்பில் பேச்சு நடத்த, முன்னாள்

Read More

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி முழுவதும் நிறுத்தம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக மொத்த மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு: சென்னையின் பல பகுதிகளில்

Read More

தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். இவரை விசாரணைக்காக

Read More

வைகையில் தெர்மாகோல் விவகாரம் முற்றுகிறது அமைச்சர் அழுத்தம் தந்தாலும் அதிகாரிகள் தடுக்காதது ஏன்? : கிடுக்கிப்பிடி விசாரணை

வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த 21ம் தேதி தெர்மாகோல் மிதக்க விட்ட திட்டம்

Read More

மீனவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் திடீர் வாபஸ்

இலங்கையிலுள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அறிவித்திருந்த கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இலங்கை கடற்படையால்

Read More

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒற்றை யானையால் விவசாயிகள் பீதி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பள்ளங்கி, கோம்பை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. 2 நாட்களுக்கு

Read More

பயிர்கள் கருகியதால் 2 விவசாயிகள் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த முதலிபட்டியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (56). இவரது மனைவி ராமுத்தாய் (40). தம்பதிக்கு விக்னேஷ் (17),

Read More

4 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அனல் காற்று வீசுவதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து

Read More

காவிரியில் நீர்வரத்து முற்றிலும் சரிந்தது வெறிச்சோடியது ஒகேனக்கல்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அடியோடு சரிந்ததால், விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு,

Read More