Breaking News

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா

Read More

‘பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இந்திய பெண் உஜ்மா ஏற்கெனவே திருமணமானவர்?’

உஜ்மா ஏற்கனவே திருமணமானவரா? உடல் நலமில்லாத சித்தி எங்கே? உஜ்மாவின் பாட்டி யார்? ஏன் தவறான முகவரியை விசா விண்ணப்பத்தில்

Read More

600 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு அறுவை சிகிச்சை வெற்றி

மெக்சிகோவின் அகுவாஸ்காலி யன்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (32). இவரது உடல் எடை 595 கிலோவை எட்டியதால்

Read More

குடிமராமத்துப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு ரூ.500 கோடி நிதி: ‘நபார்டு’ வங்கி அறிவிப்பு

ஏரிகளை புனரமைக்கவும், குடிமராமத்துப் பணிகளுக்காகவும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்க இருப்பதாக நபார்டு வங்கி

Read More

கல்விக் கடன் விவரங்களை வி.எல்.பி. இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் சுற்றறிக்கை

ஆகஸ்ட் 15, 2015-க்கு பிறகு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் கல்விக் கடன் திட்டத்துக்காக தொடங்கப்பட்ட ‘வித்யா

Read More

ஆங்கிலத்தில் அரசு உத்தரவு வெளியிடுவது அதிகரிப்பு: தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

தமிழக அரசுத் துறைகளில் சமீப காலமாக அரசால் வெளியிடப்படும் பெரும்பாலான உத்தரவுகள், தகவல்கள் ஆங்கிலத்தில் வரத் தொடங்கியுள்ளதால் தமிழ் மொழிக்கு

Read More

ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 26 பேர் பலி

ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின் சுவர்

Read More

கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரி சோதனையா?

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள, ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், வருமான வரி சோதனை நடந்ததாக, வெளியான தகவலால், நேற்று பரபரப்பு

Read More

இலங்கை பயணம் குறித்து தமிழில் ‛டுவிட்’ செய்த மோடி

பிரதமர் மோடி தனது இலங்கை பயணம் குறித்து, டுவிட்டரில் தமிழில் ‛டுவிட்’ செய்துள்ளார். இலங்கை பயணம்: இலங்கையில், வெசாக் தினத்தையொட்டி

Read More

பெரா’ வழக்கில் சுதாகரனை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Read More